ஊழல் வழக்கில் இரு பெண் அதிகாரிகள் கைது! -SPRM

top-news

ஜனவரி 8,

பெர்லிஸ் மாநிலத்திற்குச் சொந்தமானக் குத்தகை விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பெர்லிஸ் மாநில அரசு அதிகாரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பெர்லிஸ் மாநில லஞ்ச ஊடல் தடுப்பு ஆணையத்திந் இயக்குநர் Mohd Nor Adha Ab Gani தெரிவித்தார். 

சுமார் RM600,000 மோசடி நடந்திருப்பதாக இரு பெண் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வீட்டிலிருந்து கணக்கில் வராத RM100,000 மதிப்புள்ள நகைகள் உட்பட ஆடம்பர பொருட்களையும் SPRM பறிமுதல் செய்துள்ளது.

Dua pegawai wanita kerajaan Perlis ditahan SPRM atas tuduhan rasuah melibatkan RM600,000 dalam isu pajakan. SPRM turut merampas barang kemas dan barangan mewah bernilai RM100,000 dari rumah mereka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *