22 PUSPAKOM அதிகாரிகள் மீது SPRM விசாரணை!

- Sangeetha K Loganathan
- 09 Jan, 2025
ஜனவரி 9,
வாகனச் சோதனை ஆணையமான PUSPAKOM அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் தடுப்பு அணையமான SPRM தொடர் விசாரணைகள் நடத்தி வரும் நிலையில் அதன் முக்கிய அதிகாரிகள் 19 பேரை SPRM விசாரணை நடத்தியது.
20 முதல் 40 வயதுள்ள அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் SPRM விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களுக்கானச் சோதனைகளில் RM 150 முதல் RM 1500 வரையில் லஞ்சம் பறிமாறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
SPRM நடத்திய முதல் கைது நடவடிக்கையில் 6 PUSPAKOM அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் PUSPAKOM குத்தகையாளர்களில் ஒருவரும் 22 பேர் சந்தேகத்தின் அடிப்படையிலும் அவர்களில் 19 PUSPAKOM அதிகாரிகள் விசாரணை காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் SPRM தெரிவித்துள்ளது.
SPRM menyiasat 19 pegawai PUSPAKOM atas dakwaan rasuah melibatkan bayaran RM150 hingga RM1,500 semasa pemeriksaan kenderaan berat. Enam pegawai telah ditahan, bersama seorang penyewa PUSPAKOM. Siasatan dan kerjasama dengan SPRM sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *