அனுமதி மறுத்தாலும் காவல்துறையை எதிர்த்து போராடுவோம்! - SUARA MAHASISWA

top-news

டிசம்பர் 30,

ஊழலுக்கு எதிராக நாளை நடைபெறவிருக்கும் ஊழலுக்கு எதிரான போராட்டமான 'Gempur Rasuah Sabah' நிச்சயம் நடைபெறுமென SUARA MAHASISWA அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சபா மாநிலக் காவல் துறையினர் மறுத்தாலும் நாளை எங்களின் ஊழலுக்கு எதிரானப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் சட்டப்பூர்வமானப் போராட்டம் இது என்றும் SUARA MAHASISWA அமைப்பினர் தெரிவித்தனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 10-இல் மலேசியர்கள் ஒன்றுக்கூடுவதற்கு எந்தவொரு தடையுமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதால், ஊழலுக்கு எதிராக நாங்கள் ஒன்றுகூடுகிறோம் என SUARA MAHASISWA அமைப்பினர் தெரிவித்தனர். ஒன்றுகூடலுக்குக் காவல்துறையிடமோ அரசு தரப்பினரிடமோ அனுமதி பெற வேண்டிய தேவையில்லை என சபா மாநிலக் காவல் துறைக்கும் தெரியும் என நாங்கள் நம்புவதாக SUARA MAHASISWA அமைப்பினர் தெரிவித்தனர்.

 Sekretariat Perhimpunan Aman Gempur Rasuah Sabah menegaskan perhimpunan akan diteruskan selaras dengan Perlembagaan Persekutuan. Mereka mengecam kenyataan Pesuruhjaya Polis Sabah sebagai tidak berperlembagaan dan berhasrat mengambil tindakan undang-undang terhadapnya

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *