வாகனத்திலிருந்து நூதனமாகப் பொருள்களைத் திருடிய மூவர்! - Banting

top-news



வாகனத்தின் கதவை உடைத்து திருடிய மூவரைக் காவல் துறையினர் தேடி வருவதாக Kuala Langat, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sufian Amin தெரிவித்தார். நேற்று காலை 9.40 மணியளவில் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர் புகார் அளித்ததாகவும் தனது வாகனத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதையும் காரில் இருந்த பொருள்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சம்மந்தப்பட்ட வாகனத்தின் அருகில் உள்ள கண்காணிப்புக் கேமிராவில் திருடர்களின் முகம் பதிந்துள்ளதாகவும் அவர்களைக் காவல் துறை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இரண்டு வெவ்வேறு காரில் வந்ததாகவும் சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் அடையாளம் கண்டுள்ளதாக Mohd Sufian Amin தெரிவித்தார்

Polis memburu tiga lelaki disyaki mengumpil pintu kereta di Banting. Rakaman CCTV menunjukkan suspek melarikan diri dengan dua Proton Wira. Penduduk diminta lebih berwaspada.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *