காவல்நிலையத்திலிருந்து தப்பி ஓடிய ஆடவர் கைது!

top-news

ஜனவரி 19,

கடந்த புதன் கிழமை ஜொகூரின் தங்காக் காவல் நிலையத்திலிருந்து தப்பிய 38 வயது போதைப்பொருள் விற்பனையாளரை நேற்று காலை 10.50 மணிக்கு KLUANG-கில் கைது செய்ததாக TANGKAK மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட ஆடவர் காவல் நிலையத்திலிருந்து வெளியேறி அருகில் இருந்த அங்காடிக் கடையில் இருந்த மோட்டார் சைக்கிளைத் திருடி தப்பியதாகவும் குளுவாங்கில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் அவர் இருப்பதாகப் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஆடவர் கைது செய்ததாக அவர் தெரிவித்தார்.

Suspek kes dadah yang meloloskan diri dari IPD Tangkak pada 15 Januari berjaya ditahan semula di Kluang bersama dua rakan subahat. Suspek sebelum ini melarikan diri dengan motosikal yang dicuri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *