போலிசாரைத் தாக்கி தப்பிய ஆடவர்! கிள்ளான் காவல்துறையின் விசாரணை!

- Sangeetha K Loganathan
- 30 Jan, 2025
ஜனவரி 30,
காவல் அதிகாரி ஒருவரைத் தாக்கிய ஆடவர் ஒருவர் தப்பி ஓடும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ஆடவரைக் காவல்துறையினர் தேடி வருவதாக வட கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S.Vijaya Rao தெரிவித்தார்.
கடந்த செவ்வாய் கிழமை மாலை 6 மணியளவில் சந்தேகத்திற்குரிய மோட்டார் சைக்கிளோட்டியைக் கிள்ளானில் காவல் துறையினர் சோதனையிடும் போது காவல் அதிகாரியைத் தாக்கி அவர் தப்பியதாக நம்பப்படுகிறது. சந்தேகநபரின் மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்ததாகவும் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் வட கிள்ளான் மாவட்டக் காவல் ஆணையர் S.Vijaya Rao தெரிவித்தார்.
Seorang lelaki melarikan diri selepas menyerang anggota polis semasa pemeriksaan di Klang Utara. Insiden yang tular di media sosial menunjukkan suspek melanggar seorang pegawai sebelum melarikan diri. Polis telah mengenal pasti suspek dan menyita motosikalnya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *