நான் நீதிமன்றைத்தை மதிக்கிறேன்! ஆனால்.... – SYED SADDIQ

- Sangeetha K Loganathan
- 30 Nov, 2024
நவம்பர் 30,
பணமோசடி, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு, நம்பிக்கை மீறல், அதிகாரத்தை மீறியது போன்ற குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட மூவார் நாடாளுமன்ற உறுப்பினரும் மூடா கட்சியின் தோற்றுநருமான Syed Saddiq Syed Abdul Rahman தன் மீதான நீதிமன்றத் தண்டனையை மேல்முறையீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உயர்நீதிமன்றம் 4 குற்றச்சாட்டுகளுக்கும் 7 ஆண்டுகள் சிறையும், 10 மில்லியன் அபராதமும் 2 கசையடியும் வழங்கி தீர்ப்பள்ளித்தது. இதனை அடுத்து நீதிபதி ஆணையத்திடம் தாம் குற்றமற்றவர் என நிரூபிக்கும் வகையில் ஆதரங்களைத் திரட்டி தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாம் குற்றமற்றவர் என நிரூபிக்கவிருப்பதாகவும், நீதிமன்றத்தைத் தாம் மதிப்பதால் நான் குற்றமற்றவர் என நீதிமன்றம் அறிவிக்கும் என தாம் நம்புவதாகவும், ஆனால் அதே வேளையில் தமது அரசியல் பணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
Ahli Parlimen Muar, Syed Saddiq Syed Abdul Rahman akan memulakan proses rayuan selepas menerima penghakiman bertulis daripada Mahkamah Tinggi bagi empat kes bersubahat pecah amanah, salah guna harta dan pengubahan wang haram (AMLA).
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *