மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவர் என நீரூபிப்பேன்! - Syed Saddiq

top-news

டிசம்பர் 9,

மூவார் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான Syed Saddiq Syed Abdul Rahman மீதான பணமோசடி வழக்கின் மேல்மூறையீட்டு மனுவை அடுத்த ஆண்டு மார்ச் 20 விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுவதாக மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.  பெர்சத்துவின் இளைஞர் பிரிவின் தலைவராக இருந்த போது அதன் 1 மில்லியன் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது, முறையான ஆவணங்களைக் கொண்டிருக்காத கணக்குகளுக்குப் பணத்தைச் செலுத்தியது, தனது வீட்டில் குறிப்பிட்ட தொகையை வைத்திருந்த போன்ற குற்றங்கள் புரிந்ததற்காக கடந்த ஆண்டு நவம்பர் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் சிறையும் 2 சவுக்கடியும் 10 மில்லியன் அபராதமும் விதித்த நிலையில் தாம் குற்றமற்றவர் என தற்போது அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

Mahkamah Rayuan menetapkan 19-20 Mac 2025 untuk mendengar rayuan Syed Saddiq terhadap sabitan dan hukuman atas empat kesalahan berkaitan dana Armada, termasuk hukuman penjara tujuh tahun dan dua sebatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *