நீதிமன்றத்திலிருந்து கைவிலங்குடன் தப்பிய ஆடவர்!

top-news

நவம்பர் 26,

நேற்று காலை 11.30 மணியளவில் ALOR GAJAH நீதிமன்றத்திற்கு விசாரணைக்காகக் கொண்டு வரப்பட்ட கைதி கைவிலங்குடன் தப்பியாக ALOR GAJAH மாவட்டக் காவல் ஆணையர் Ashari Abu Samah தெரிவித்தார். தப்பி ஓடிய ஆடவர் வெளிநாட்டினர் என்றும் அவரின் புகைப்படத்தையும் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். தப்பி ஓடிய ஆடவன் வெளிநாட்டு ஆடவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனை தொடர்பானக் குற்றத்திற்காகச் சுங்கத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஆடவர் காலை 11.30 மணிக்கு தப்பியதாகவும் அலோர் காஜா முழுக்க காவல்துறையினர்கள் தேடுதலை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Polis Melaka melancarkan Op Tutup dan Op Kesan untuk mencari lelaki warga asing yang melarikan diri bergari dari Kompleks Mahkamah Alor Gajah. Suspek dituduh mengedar dadah dan melarikan diri ke kawasan semak berhampiran.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *