மருந்துகளைக் கடத்திய 2 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 05 Dec, 2024
டிசம்பர் 5,
சிங்கப்பூர் பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடி படகில் இருமல் நோய்க்கான மருந்துகளைக் கடத்திய 2 சிங்கப்பூர் ஆடவர்களைக் கைது செய்ததாக தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய மீன் படகு மாசாய் கடல்பகுதியில் பெட்டிகளை ஏற்றும் போது காவல்துறையினர்கள் சோதனையிட்டதாகவும் படகில் RM 75,150 மதிப்பிலான 130 லிட்டர் இருமல் மருந்துகள் திரவநிலையில் பதுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகிலிருந்த 45 வயது ஆடவரும் 50 வயது ஆடவரும் சிங்கப்பூர் குடிமக்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Polis Johor menahan dua lelaki Singapura bersama lima tong berisi 130 liter pati ubat batuk bernilai RM75,150 di jeti Masai. Bot dan barangan bernilai lebih RM390,000 turut dirampas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *