கைது செய்யப்பட்ட 26 வெளிநாட்டினர்கள் தாயகம் திரும்பினர்!

top-news

ஜனவரி 4,

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர்களில் 26 பேரை அவர்களின் தாயகம் அனுப்பி வைத்தது தேசிய குடிநுழைவுத் துறை. 

24 மியன்மார் ஆடவர்களும் 2 சீன ஆடவர்களும் திரங்கானு விமான நிலையத்திலிருந்து Klia விமான நிலையத்தின் மூலமாக அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்மந்தப்பட்ட 26 வெளிநாட்டினர்களும் குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடாதது விசாரணையில் தெரிய வந்ததால் அவர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவது மட்டுமல்லாது மீண்டும் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Sebanyak 26 tahanan warga asing (24 Myanmar, 2 China) dihantar pulang dari Depot Imigresen Ajil ke KLIA selepas melanggar undang-undang Imigresen Malaysia. Semua telah disenarai hitam daripada kembali ke negara ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *