Shah Alam வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்கு RM150 மில்லியன் ஒதுக்கீடு!

top-news

பிப்ரவரி 5,

வெள்ளம் ஏற்படும் பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கும் ஷா அலாம் பகுதியில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களைச் செயல்படுத்த RM 150 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் MOHD NAJWAN HALIMI தெரிவித்தார். 

கடந்த 2021 ஆம் ஆண்டு வெள்ளத்தில் கடுமையானப் பாதிப்பை எதிர்நோக்கிய ஷா அலாம் பகுதிகளில் நிலையான நீர் வடிகால் முறைமை அமைக்கபடும் என்றும் நவீனத் தொழில்நுட்பங்களால் இத்திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

MBSA memperuntukkan RM150 juta untuk Pelan Tebatan Banjir Setia Alam bagi menangani banjir kilat. Menurut Mohd Najwan Halimi, sistem saliran moden akan dibangunkan bagi mencegah kejadian seperti banjir besar 2021.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *