விபத்தில் இராணுவ வீரர் பலி!

top-news

ஜனவரி 28,

பத்து பஹாட்டிலிருந்து மெர்சிங் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் TRELER லாரியை மோதி விபத்துக்குள்ளானதில் 39 வயது இராணுவ வீரர் உயிரிழந்தார். மாலை 4.25 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாகக் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். 

இராணுவ வீரர் ஓட்டிச் சென்ற SAGA FLX ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த TRELER லாரியில் மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 40 வயது லாரி ஓட்டுநர் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளான நிலையில் 39 வயது இராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.

Seorang anggota tentera berusia 39 tahun maut apabila kereta dipandunya hilang kawalan lalu melanggar treler di jalan Batu Pahat-Mersing. Kemalangan berlaku pada 4.25 petang sementara pemandu treler hanya mengalami kecederaan ringan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *