பேருந்தின் அடியில் சிக்கி 19 வயது இளைஞர் பலி!

top-news

டிசம்பர் 8,

இன்று காலை பேருந்தின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பலியானதாக LARKIN மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Saifulnizam Mohd தெரிவித்தார். காலை 6 மணியளவில் தனியார் பேருந்தின் இடது பக்கத்தில் முந்தும் போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

விபத்தில் 19 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் விசாரணைக்காக 39 வயது பேருந்து ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது

Seorang remaja lelaki, 19, maut selepas motosikal Yamaha Y15 ditunggangnya terlibat kemalangan dengan bas di Bakar Batu, Johor Bahru. Mangsa tersepit di bawah bas dan meninggal dunia di tempat kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *