தடுப்புச் சுவரில் மோதிய கார்! மூவர் பலி!

- Sangeetha K Loganathan
- 28 Nov, 2024
நவம்பர் 28,
மலாக்காவில் உள்ள Kampung Seri Lanchang சாலையில் கட்டுப்பாட்டை இழந்த டாக்சி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட தீயில் மூவர் பலியானதாக ஜாசின் மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Jamil Radzi தெரிவித்தார்.
இன்று காலை ஜாசினிலிருந்து மெர்லிமாவ் நோக்கி பயணித்த டாக்சி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியதாகவும் டாக்சி ஓட்டுநரான 71 வயது Subbramaniam, பயணிகளான 84 வயது Husali Umar அவரின் மனைவி 60 வயதான Mastura Said சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
தடுப்புச் சுவரை மோதியதில் டாக்சியில் உள்ள NGV அரிவாயு வெடித்ததில் தீ வேகமாகப் பரவியதால் தீயணைப்பு அதிகாரிகள் வருவதற்குள் அவர் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
Tiga maut dalam kemalangan di Kampung Seri Lanchang apabila sebuah teksi hilang kawalan dan melanggar tembok, mengakibatkan letupan gas NGV serta kebakaran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *