குண்டர் கும்பலைச் சேர்ந்த மூவரைச் சுட்ட காவல்துறை!

top-news

டிசம்பர் 4,

கொலை குற்றங்களில் சம்மந்தப்பட்ட மூவரைக் காவல் துறை சிறப்புப் படை அதிகாரிகள் கைது செய்ய முற்பட்ட போது துப்பாக்கியால் அதிகாரிகளைச் சுட்ட மூவரைக் காவல்துறை சுட்டு கொன்றதாகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk Azmi Abdul Rahim தெரிவித்தார். 

சரவாக்கில் கொலை உட்பட பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வரும் மூவரும் Beverly Hill அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் பெற்றதும் அவர்களைக் கைது செய்ய முற்பட்ட போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் விளக்கமளித்தார். 

Tiga penjenayah bersenjata mati ditembak polis dalam insiden berbalas tembakan di Beverly Hill, Penampang. Suspek dipercayai terlibat dalam beberapa kes jenayah, termasuk bunuh di Sarawak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *