வளர்ப்புத் தாயைக் கத்தியால் குத்திய 14 வயது இளம்பெண்!

top-news

ஜனவரி 6,

வாக்குவாதத்தில் கோபமடைந்த 14 வயது இளம்பெண் 35 வயது தனது சொந்த வளர்ப்புத் தாயைக் கத்தியால் குத்தி தாக்கியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

Taman Teluk Indah அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் 14 வயது இளம்பெண் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைக்காக அவர் காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்படி Majistret நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கத்திக்குத்துக்கிலக்கான 35 வயது தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் சிகிச்சைக்குப் பின் வாக்குமூலம் பதிவு செய்யவிருப்பதாக Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Helmi Aris தெரிவித்தார் 

Mahkamah Majistret membenarkan sambungan tahanan reman tiga hari terhadap remaja perempuan 14 tahun yang menikam ibu saudaranya di Perai. Mangsa, 35, cedera di perut akibat pertengkaran mulut dan kini dirawat di hospital.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *