வெளிநாட்டினர்கள் RON 95 எரிவாயு பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை!

top-news

நவம்பர் 26,

மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கும் மலேசியர்களுக்கும் மட்டுமே RON 95 எரிவாயு பயன்படுத்த அனுமதிக்கப்படுள்ள நிலையில் அதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மலேசியாவில் உள்ள வெளிநாட்டு பதிவு பெற்ற வாகனங்களும் வெளிநாட்டினர்களின் வாகனங்களுக்கும் RON 95 எரிவாயு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை என்றும் RON 95 எரிவாயுவின் அடக்கவிலையை விடவும் மலேசியர்களுக்கு மட்டும் மானிய விலையில் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kerajaan tidak berhasrat membenarkan kenderaan milik bukan warganegara untuk menikmati kemudahan subsidi bahan api RON95, kata Kementerian Ekonomi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *