சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துங்கள்! – அக்மால் சலே

top-news

ஜனவரி 18,

நாட்டில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றவில்லை என்பதால் கூடுதலாகச் சுகாதாரப் பணியாளர்கள் வேலை செய்வதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh தெரிவித்தார், சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly பணியாளர்களுக்கான வேலை நேரம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாலும் அதனால் எந்தவொரு பயனுமில்லை என அக்மால் சலே தெரிவித்தார். 

வேலை நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அதிகமானச் சுகாதாரப் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும் என அக்மால் சலே தெரிவித்துள்ளார். பெருமளவிலானத் தாதியர்கள் தனியார் சுகாதார மையங்களில் குறைந்த வருமானத்தில் வேலை செய்து வரும் நிலையில் சுகாதார அமைச்சு அவர்களை அடையாளம் கண்டு அரசு மருத்துவமனைகளிலும் கிளினிக்கிலும் பணிக்கு அமர்த்தினால் அது தான் தீர்வாக அமையும் என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh தெரிவித்தார்.

Datuk Dr Muhamad Akmal Saleh menyarankan agar kerajaan meningkatkan bilangan pekerja kesihatan untuk mengatasi kekurangan tenaga kerja. Beliau mencadangkan jururawat swasta berpendapatan rendah diserap ke hospital dan klinik kerajaan sebagai penyelesaian isu ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *