துப்பாக்கித் தோட்டாக்களுடன் 7 பெண்கள் உட்பட 10 பேர் கைது!

top-news

ஐனவரி 13,

துப்பாக்கித் தோட்டாக்களைக் கொண்டிருந்த கும்பல் கூச்சிங் நகரில் சுற்றி வருவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 7 பெண்களையும் 3 ஆடவர்களையும் கைது செய்ததாகச் சரவாக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mancha Ata தெரிவித்தார். 

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளும் தோட்டாக்களும் போலியானது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தாலும் விளையாட்டுத் துப்பாக்கிகளுக்கும் போலி துப்பாக்கிகளுக்கு வேறுபாடு இருப்பதால் நெகிழியில் தயாரிக்கப்பட்டிருக்கும் துப்பாக்கிகளும் தோட்டாக்களும் காயத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் சம்மந்தப்பட்ட 10 பேரையும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். 

அவர்களிடமிருந்து 344 பேக்கட்டுகளுடன் 70 துப்பாக்கிகளும் 67 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 46 வயதுக்குற்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Polis Sarawak menahan 10 individu termasuk 7 wanita atas kesalahan memiliki 70 pistol dan 67 peluru palsu di Kuching. Walaupun senjata itu tiruan ia mampu mencederakan. Kesemua yang ditahan berusia 19 hingga 46 tahun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *