80 கிலோ மலைப்பாம்பு பிடிப்பட்டது!

top-news

நவம்பர் 26,

வீட்டுக்குள் மலைப்பாம்பு நுழைந்ததாகப் பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து Taiping Ayer puteh குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டிற்கு 7 பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து மலைப்பாம்பைப் பிடித்ததாக Taiping மாவட்டப் பாதுகாப்பு ஆணையர் Faizulhalimi Mohd Yunus தெரிவித்தார். 

இரவு 8 மணியளவில் வீட்டின் கூரையில் 5 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பைப் பிடித்ததாகவும் அதன் எடை 80 கிலோ என்றும் அவர் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் காட்டுப்பகுதியிலிருந்து மலைப்பாம்புகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதால் சம்மந்தப்பட்ட பகுதியில் சோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *