ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு!

top-news

டிசம்பர் 2, 

Kampung Keda Bendang Man, பகுதியில் உள்ள ஆட்டுத் தொழுவத்தில் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பைப் பாதுக்காப்புப் படை அதிகாரிகள் பிடித்தனர். காலை 10 மணியளவில் ஆடுகளை மேய்க்க வந்த 50 வயது பெண் மலைப்பாம்பு தன் ஆட்டை விழுங்குவதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

சம்மந்தப்பட்ட பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர்கள் 4 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பைப் பிடித்து வனவிலங்கு துறையிடம் ஒப்படைத்தனர். 15 கிலோவுக்கும் மேலான ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் இருப்பதாகவும் சிகிச்சைக்காக மலைப்பாம்பை வனவிலங்குத் துறையிடம் ஒப்படைக்கபடுவ்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Bomba berjaya menangkap ular sawa sepanjang 4 meter dan seberat 15kg yang menelan kambing di Kampung Keda Bendang Man, Sik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *