உரிமை கட்சியின் ஓராண்டு நிறைவு விழா! – PROF RAMASAMY

- Thina S
- 27 Nov, 2024
நவம்பர் 27,
மக்களின்
உரிமையை நிலைநிறுத்துவதற்காக முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி
அவர்களின் தலைமையில் உரிமை எனும் அரசியல் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடையும் நிலையில்
எதிர்வரும் நவம்பர் 30, கோலாலம்பூர் மாரியம்மன் மண்டபத்தில் உரிமை கட்சியின் ஓராண்டு நிறைவு விழா
நடைபெறவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அரசியல்
கட்சியாகப் பதிவுபெறும் முயற்சிகள் தொடர்ந்து மறுக்கப்படும் சூழலில், உரிமைகள்
மறுக்கப்பட்ட மலேசியர்கள், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தைச்
சேர்ந்த இந்தியச் சமுதாயத்தின் சமூகநீதிக்காகவும், சம
உரிமைகளுக்காகவும் போராடும் வெகுமக்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்கமாக உரிமை
உருவாகியுள்ளதால் இந்த ஓராண்டு நிறைவு விழா அவசியாமனது என அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *