20,000 பள்ளி மாணவர்கள் VAPE பயன்படுத்துகிறார்கள்! கல்வி அமைச்சு!

top-news

பிப்ரவரி 4,

பள்ளி மாணவர்கள் அதிகமானவர்கள் மின் சிகரெட்டுகள் பயன்படுத்துவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சி ஒழுங்கு கட்டுப்பாட்டு ஆணையம் நடத்திய ஆய்வில் சுமார் 20,000 பள்ளி மாணவர்கள் VAPE பயன்படுத்துவதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 19,450 என கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகத் துணை கல்வி அமைச்சர் Wong Kah Woh தெரிவித்தார். 

பள்ளிகளில் மின்சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் 18 வயதுக்குக் கீழானவர்கள் மின்சிகரெட்டுகளை வாங்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும் பள்ளி மாணவர்களிடத்தில் மின்சிகரெட்டுகள் பயன்பாடு அதிகரித்து இருப்பதைக் கல்வி அமைச்சு விரைவில் கட்டுப்படுத்தும் என்றும் மாநில, மாவட்டக் கல்வி இலாகாவின் ஆதரவுடன் விழிப்புணர்வுகளையும் நடத்தவிருப்பதாகவும் துணைக் கல்வி அமைச்சர் Wong Kah Woh தெரிவித்தார்.

Kementerian Pendidikan Malaysia mendedahkan sekitar 20,000 pelajar sekolah menggunakan vape berdasarkan kajian yang dijalankan. Walaupun larangan pembelian dan penggunaan e-rokok bagi pelajar sekolah dikuatkuasakan, penggunaannya terus meningkat. Kempen kesedaran dan tindakan penguatkuasaan akan diperhebatkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *