பிறந்த குழந்தையைக் கைவி்ட்ட தாய் கைது!

top-news

பிப்ரவரி 3,

பிறந்த குழந்தையைத் தொப்புள் கொடியுடன் கைவிட்டதாக நம்பப்படும் 29 வயது பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக Kangar மாவட்டக் காவல் ஆணையர் Yusharifuddin Yusop தெரிவித்தார். கடந்த 19 ஜனவரி Simpang Empat பகுதியில் பிலாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் தொப்புள் கொடியுடன் கைகுழந்தை கண்டெடுக்கப்பட்டது. 

குழந்தையின் தாய் என நம்பப்படும் 29 வயது பெண் மேலதிக விசாரணைக்காக 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். குழந்தை தந்தை போதைப்பொருள் மறுவாழ்வு பையத்தில் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Yusharifuddin தெரிவித்தார். 

Seorang wanita berusia 29 tahun direman empat hari bagi membantu siasatan kes pembuangan bayi di Kuala Sanglang. Dia dipercayai melahirkan bayi seorang diri sebelum membuangnya keesokan hari. Bayi perempuan itu ditemukan dalam keadaan sihat di hadapan sebuah rumah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *