வீட்டில் இறந்து கிடந்த பெண்!

top-news

ஜனவரி 27,

உடல்நலன் பாதிக்கப்பட்ட பெண் வீட்டின் கட்டிலில் இருந்தடியே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 9.55 மணியளவில் அண்டை வீட்டார் தகவல் தெரிவித்த நிலையில் மீரி மாவட்ட மீட்பு அதிகாரிகள் வீட்டை உடைத்து சடலத்தை மீட்டதாக Miri மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Lutong Henry Jugah தெரிவித்தார். 

உயிரிழந்தவர் 42 வயது பெண் என்றும், பல ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட பெண்ணின் சடலம் மேலதிக விசாரணைக்காகக் காவல்துறையம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக Lutong Henry தெரிவித்தார்.

Seorang wanita berusia 42 tahun ditemukan meninggal dunia di atas katil rumahnya di Miri. Wanita itu dilaporkan hidup bersendirian dan jasadnya telah diserahkan kepada polis untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *