மாடியிலிருந்து விழுந்து இறந்த 27 வயது இளம்பெண்!

- Sangeetha K Loganathan
- 09 Feb, 2025
பிப்ரவரி 9,
ஜொகூர் கெம்பாஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியிருந்து விழுந்த 27 வயது இளம்பெண சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் மனநலன் பாதிக்கப்பட்டவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்மந்தப்பட்ட இளம்பெண் காலை 10 மணியளவில் Permai மருத்துவமனையிலிருந்து தனது வீட்டுக்கு வந்தததாகவும் மன அழுத்தத்தின் காரணமாக மாடியிலிருந்து விழுந்து இறந்ததாகவும் முதற்கட்ட விசாணையில் தெரிய வந்துள்ளது.
Seorang wanita berusia 27 tahun maut selepas terjatuh dari pangsapuri di Kempas, Johor. Siasatan awal mendapati mangsa mengalami masalah kesihatan mental dan baru pulang dari hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *