புதரிலிருந்து மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் சடலமாக மீட்பு!

top-news

டிசம்பர் 31,


நேற்று காலை 48 வயதான மனநலன் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காணாமல் போனதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரின் உடல் புதரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக Sabak Bernam, மாவட்டக் காவல் ஆணையர் Khalid Mohamad தெரிவித்தார்.

அவரின் கணவர் காலை 8 மணியளவில் புகார் அளித்த நிலையில் தேடுதல் பணியைத் தொடங்கியதாகவும் காலை 9.15 மணியளவில் புதரிலிருந்து அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சம்பவ இடத்தில் எந்தவொரு குற்றவியல் சம்பவங்கள் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் இல்லாததாலும், பிரேதப் பரிசோதனையில் அவர் மரடைப்பின் காரணமாக இறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் Sabak Bernam, மாவட்டக் காவல் ஆணையர் Khalid Mohamad தெரிவித்தார்.

Mayat wanita OKU mental ditemukan di semak dekat Jalan Klang-Teluk Intan, Sabak Bernam. Polis mengesahkan tiada unsur jenayah, dan mangsa meninggal akibat serangan jantung. Suaminya melaporkan kehilangan pada jam 8 pagi sebelum mayat ditemukan pada 9.15 pagi

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *