பொது கழிப்பறையில் பெண்ணின் சடலம்!

top-news

ஜனவரி 21,

ஜொகூரில் உள்ள Paradigm அங்காடிக்கடையின் கழிப்பறையில் பெண்ணின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. நேற்று மாலை 2.28 மணியளவில் பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் சடலத்தை மீட்டதாக வடக்கு ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Balveer Singh தெரிவித்தார். 

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் தாய்லாந்து நாட்டுப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்தில் குற்றவியல் கூறுகளுக்கானத் தடயங்கள் ஏதுமில்வை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்மந்தப்பட்ட அங்காடி நிறுவனம் காவல்துறையின் விசாரணைக்காக முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

Mayat seorang wanita warga Thailand ditemui dalam keadaan berlumuran darah di tandas awam Paradigm Mall, Johor. Polis mengesahkan tiada unsur jenayah ditemui setakat ini dan siasatan sedang dijalankan dengan kerjasama pihak pengurusan mall.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *