சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 15 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

டிசம்பர் 6,

ஜொகூரின் TAMAN CEMPAKA அடுக்குமாடிக் குடியிருப்பில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் குடியிருப்புவாசிகள் புகாரளித்த நிலையில் சம்மந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியை ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் சோதனை நடத்தியதில் 15 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் DATO MOHD RUSDI DARUS தெரிவித்தார். 

AMAN CEMPAKA அடுக்குமாடிக் குடியிருப்பில் 268 வெளிநாட்டினர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அனைவரிடத்திலும் சோதனை நடத்தப்பட்டதாகவும் DATO MOHD RUSDI DARUS தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 15 வெளிநாட்டினர்களும் 18 முதல் 52 வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Imigresen Johor menahan 15 warga asing berusia 18 hingga 52 tahun di Taman Cempaka atas kesalahan tinggal secara haram selepas menerima aduan penduduk. Sebanyak 268 individu diperiksa dalam operasi tersebut.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *