மாணவர்கள் போல் மலேசியாவுக்குள் நுழைந்த 12 வெளிநாட்டினர் கைது!

top-news

ஜனவரி 27,

பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச்சுற்றுலா சீருடையில் KLIA அனைத்துலக விமான நிலையத்தில் அமர்ந்திருந்த 12 வெளிநாட்டினர்களைக் குடிநுழைவுத் துறையினர் சோதனையிட்டதில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மலேசியாவுக்குள்ள நுழைந்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

சம்மந்தப்பட்ட 12 பேரிடமும் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் Bangladesh நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சரவாக்கில் உள்ள தொழில்சாலைக்கு வேலைக்காகச் செல்வதும் தெரிய வந்துள்ளது.

Jabatan Imigresen Malaysia KLIA menahan 12 warga Bangladesh yang menyamar sebagai pelajar universiti untuk masuk ke Malaysia. Mereka didapati menggunakan dokumen palsu dan merancang bekerja di sebuah kilang di Sarawak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *