போலி ஆவணங்களுடன் 33 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

ஜனவரி 11,

கோலாம்பூரின் பிரபல வணிகத்தளமான Jalan Petaling-கில் போலி ஆவணங்களுடன் வணிகத்தில் ஈடுபட்ட 33 வெளிநாட்டினர்களும் 4 உள்ளூர் ஆடவர்களையும் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறையினர் கைது செய்துள்ளதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் Wan Mohammed Saupee Wan Yusoff தெரிவித்தார்.

77 வெளிநாட்டினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 33 வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது தெரிய வந்ததாகவும் அவர்களைப் பணிக்கு அமர்த்திய வணிக முதலாளிகள் மீது கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pendatang asing tanpa izin (PATI) semakin berleluasa di Jalan Petaling, menjaja atas lesen ‘ali baba’. Operasi JIM Kuala Lumpur menahan 33 PATI dan menyaman empat warga tempatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *